தேர்தல் தொடர்பில் 4 முறைபாடுகள் – காவற்துறைத் தலைமையகம்!

தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு 14 ஆம் திகதிவரையில் 4 தேர்தல் சார்ந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக காவற்துறைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இவைதொடர்பில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர். முறைபாடுகள் வெலிகேபொல, பலாங்கொட மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன.
Related posts:
இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 160 பேர் விடுவிப்பு!
இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செப்டம்பரில் தொடங்கும் – அமைச்சர் பந்துல நம்பிக்கை!
கிராம உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை - உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அச...
|
|