டிப்பர் விபத்து!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/article_1467794090-image-0.02.01.24bbe376a3d031a7a823fcf9c85fec6f5048d52cb64d55587bf0faf40ec86700-V.jpg)
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமொன்று, வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியோரம் இருந்த வீட்டினுள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று (06) இடம்பெற்ற இவ்விபத்தில், எவருக்கும் பாதிப்புகள் ஏற்படாத போதும்; வீட்டின் ஒருபகுதி சேதமடைந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கழிவுப் பொருட்களை சேகரிப்பதற்கு அரச அலுவலகங்களில் பெட்டிகள்!
கொழும்பு மிதக்கும் வர்த்தக தொகுதியை உடனடியாக ஆரம்பியுங்கள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவு!
இரு வாரங்களில் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!
|
|