சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக காலிங்க இந்ததிஸ்ஸ!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவர் 4677 வாக்குகளை பெற்றுள்ளதுடன் அவருக்கு எதிராக போட்டியிட்ட மஹிந்த லொகுகே 1415 வாக்குகளை பெற்றுள்ளார். அதனடிப்படையில் அவர் 3262 வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்துடன் குறித்த சங்கத்தின் செயலாளரான சட்டத்தரணி கௌஷல்ய நவரத்ன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 25 ஆவது தலைவர் மற்றும் செயலாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணியளவில் நாடளாவிய ரீதியில் 84 நிலையங்களில் இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் 15,806 சட்டத்தரணிகள் தங்களது வாக்குகளை பதிவு செய்திருந்தனர்.
Related posts:
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கலைப்பிரிவு ஆரம்பம்!
ஆளும் கட்சி சபை முதல்வராக தினேஷ் குணவர்த்தன தெரிவு!
சர்வதேச நாணய நிதியத்திற்கு கடன் வழங்குநர்களின் உத்தரவாதம் – இலங்கை அரசாங்கம் வரவேற்பு!
|
|
பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் தயார் - ஆறு உற்பத்தி...
வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம் - திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!
இரண்டாம் தவணையுடன் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மிள ஆரம்பிக்கும் - வடமாகாண கல்வி அமைச்சின் செய...