அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் ஆரம்பம்!
Friday, September 2nd, 2016
அகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் நாளை (03) ஆரம்பமாகவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நாளை ஆரம்பமாகவுள்ள மெய்வலுனர் போட்டிகளில் 27 வகையான போட்டிகள் இடம்பெறவுள்ளது. இந்த மெய்வலுனர் போட்டிகளில் 9 மாவட்டங்களில் உள்ள 521 பாடசாலைகளை சேர்ந்த 18,089 மாணவர்கள் பங்குகொள்ளவுள்ளதாக கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்
Related posts:
நச்சுப்புகைகளை வெளியேற்றும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை - இலங்கை மோட்டார்...
ஐந்து இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!
'பேருந்தில் எதிர்காலத்திற்கு' - நூலகம் அற்ற பாடசாலைகளுக்கு நூலகங்களை வழங்கி வைத்தார் பிரதமர் மஹிந்த...
|
|