செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈ.பி.டி.பி யின் யாழ் மாவட்ட விஷேட பொதுக்கூட்டம் ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2019/01/IMG_20190120_153522.jpg)
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகிகள், பிரதேச நிர்வாக செயலாளர்கள் மற்றும் முழு நேரச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கிய விஷேட கூட்டம் இன்று (20) கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுவருகிறது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இந்த விஷேட கூட்டம் இன்றையதினம் பிற்பகல் 3 மணியிளவில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
இதில் சமகால அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும் கட்சியின் எதிர்கால அரசியல் முன்னெடுப்புகள் தொடர்பாகவும் ஆராயப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேசத்துடன் உறவை வலுப்படுத்துவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியே இலங்கையின் இலக்குமியன்மார் சுதந்த...
"அழுதாலும் பிள்ளையை அவளே பெற வேண்டும்" யதார்த்ததினை புரிய வைத்தார் டக்ளஸ் தேவானந்தா
உப்பு விலையை குறைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!
|
|
தீராப் பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காணப்படவேண்டும் என்பதில் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம்...
வடக்கு கிழக்கில் சுதேச மருத்துவத்துறையை மேம்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!
மக்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது – ஊடகவியலாளர் சந்திப...