குருநகர் கடலுணவு சந்தைப்படுத்தும் நிலையத்தை மக்களிடம் கையளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 2nd, 2020

குருநகர் கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி, கடல்சார் மூலோபாய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கடலுணவு சந்தைப்படுத்தும் விற்பனை நிலைய கட்டிடத் தொகுதியை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.

அத்துடன் குருநகர் கடற்றொழிலாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக காணப்படும் மீன்பிடித் துறைமுகம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளார்.

Related posts:


அமைச்சரவையில் பங்கெடுத்து ஒரு மாதத்தில் 10 அமைச்சரவைப் பத்திரங்களை சமர்ப்பித்து அங்கீகாரம் பெற்று பண...
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் தந்தையாரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அ...
வியாபார நிறுவனங்கள் இனவாதத்தைக் கையாள்வதை நிறுத்த வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!