எரிபொருள் பௌசர்களைக் கண்காணிப்பதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் – அமைச்சர் அர்ஜுண!
Monday, January 29th, 2018
எத்தகைய அழுத்தங்கள் ஏற்பட்ட போதிலும் மண்ணெண்ணெய் கலந்து எரிபொருளுடன் விற்பனை செய்யும் மாபியா குழுவை விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதாக கனிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இவ்வாறான சீல் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீண்டும் திறக்குமாறு அமைச்சர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். கொலன்னாவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விமானங்களுக்கான எரிபொருள் சுத்திகரிப்பு கட்டமைப்பின் செயற்பாடுகளை பார்வையிட்ட போதே அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இந்தக் கருத்துக்களை குறிப்பிட்டார்.
Related posts:
அரசியல் நெருக்கடிக்கு ஒருவாரத்தில் தீர்வு – ஜனாதிபதி!
பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவுக்கு பிரதமர் மஹிந...
50 இற்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றாது சென்ற நெடுந்தாரகை -மாவிலி துறைமுகத்தில் குழப்பம்!
|
|
|


