கழிவுப்பொருட்களை பசளையாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!
Thursday, January 18th, 2018
உள்ளூராட்சிமன்ற எல்லை பிரதேசங்களில் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்களை செயற்கை பசளையாக தயாரிப்பதற்கான வேலைத்திட்டமொன்றுதற்பொழுது தென்மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான நடவடிக்கையை தென்மாகாணசபை உள்ளூராட்சி மன்ற அமைச்சு மேற்கொண்டுள்ளது.
கழிவு பொருட்களை மீள்சூழற்சி செய்யும் மத்திய நிலையத்தின் மூலம் வெற்றிகரமாக சேதனை பசளை ரத்கம மொன்றோவியாவத்த என்ற இடத்தில்தயாரிக்கப்பட்டு வருகின்றது
Related posts:
வாக்காளர் அட்டையில் தவறிருந்தால் உடனடியாக அறியத் தாருங்கள் - தேர்தல் ஆணைக்குழு!
உலக பொருளாதார வளர்ச்சியில் 50% பங்களிப்பை இந்தியாவும் சீனாவும் மட்டுமே வழங்கும் - சர்வதேச நாணய நிதிய...
பல்கலைக்கழக பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதி!
|
|
|


