ஐ.நா குழு இன்று இலங்கை வருகிறது!
Monday, December 4th, 2017
பலவந்தமாக தடுத்து வைப்பதற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் உறுப்பினர்கள் மூவர் இன்று இலங்கை வருகின்றனர்.
இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரையில் அவர்கள் இலங்கையில் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தவுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, தென், வடமத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களுக்கு செல்லும் அவர்கள், அங்குள்ள பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளனர்.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் இரட்டிப்பாக்கப்படும் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெர...
மத்திய அரசு சூழ்ச்சி - யாழ் மாநாகர் வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லும் தொழி...
யாழ் மாவட்ட வாக்களிப்பு நிலையங்கள் குறித்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் விசேட தகவல்!
|
|
|


