பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் இரட்டிப்பாக்கப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Tuesday, March 14th, 2023
தற்போது பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் தேசிய வேலைத்திட்டம் அடுத்த பாடசாலை தவணை ஆரம்பத்திலிருந்து இரட்டிப்பாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போது 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்க எய்ட், உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் அரசாங்கத்தின் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அமரர் வேலன் அருளானந்தத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!
சனத்தொகை, குடும்பக் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு முன்னெடுக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு...
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி நடைமுறை - இன்று நள்ளிரவுமுதல் தொலைபேசி கட்டணங்களில் திருத்தம்!
|
|
|


