சில கட்சிகள் 50/50 கோருகின்றன – அமைச்சர் பைசர் முஸ்தபா!
Friday, September 22nd, 2017
மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் 40 வீதம் விருப்பு வாக்குகள் அடிப்படையிலும் 60 வீதம் பிரதேசவாரியாகவும் மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால், சில கட்சிகள் 50/50 என்ற ரீதியில் இதனை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கையின் பயிர்ச் செய்கையை அதிகரிப்பதற்குத் தேவையான தரமான விதை உற்பத்தியை அதிகரிப்பதற்கான யோசனைக்கு...
இலங்கையில் நாளொன்றுக்கு 46 பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் - வைத்தியர் இஷானி பெர்னாண்டோ எச்சரிக்கை!
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில்டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி!
|
|
|


