தொலைக்காட்சி நிறுவனத்தின்அனுமதிப்பத்திரம் இரத்து!
Tuesday, October 25th, 2016
இலங்கையில் இயங்கி வந்த பிரபல விளையாட்டு தொலைக்காட்சியான சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஔிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்திற்கான நிபந்தனை மீறப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

Related posts:
பாவனைக்கு உதவாத பெருமளவு இறைச்சி யாழ்.நகரில் மீட்பு!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்களை நடத்த க...
ஆர்ப்பாட்டங்கள் நடந்த முற்றாக தடை - பொலிஸாரின் அதிரடி அறிவிப்பு
|
|
|


