உயர்தர பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்குத் தடை!
Thursday, August 3rd, 2017
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பொருட்டு நேற்று நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரையில் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தலை விடுத்துள்ளது.
அத்துடன், பரீட்சையுடன் தொடர்புடைய ஏனைய வளப்பகிர்வு விடயங்களை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த நபரோ, நிறுவனமோ இந்த தடைகளை மீறும் பட்சத்தில் அது தொடர்பில் முறையிடுமாறு காவல்துறையினருக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கமான 119 மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் விரைவு தொலைபேசி இலக்கமான 1911 அல்ல என்ற தொலை பேசி இலக்கத்திற்கோ முறையிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாடு முழுவதும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரும் களத்தில் – ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது அதி வ...
வழமையான மின்சார தடை – யாழ் மாநகரின் நிர்வாக அசமந்தத்தால் மாதாந்த சபை அமர்வு இடை நிறுத்தம் – குழப்பத்...
|
|
|
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் விற்பனை இலங்கையில் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெர...
பாலியல் நாட்டம் வேண்டாம் - பாலியல் இஞ்சமாக மாற்ற வேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னாண்...
நாடு முழுவதும் சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் ஐம்பது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயல்படத் தொடங்கிய...


