சேமலாப நிதியத்தின் அலுவலர் இடைநீக்கம்!
Tuesday, July 11th, 2017
பிறிதொரு நிறுவனத்துடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊழியர் சேமலாப நிதியத்தின் அலுவலர் மத்திய வங்கியால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அலுவலரை இடைநீக்கம் செய்துள்ளமை குறித்து சட்டமா அதிபர் திணைக்களம், பிணைமுறி தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது.
Related posts:
வட இலங்கை சுதேச மருத்துவச் சபையின் உறுப்பினர்களின் கவனத்திற்கு!
நாடாளுமன்றத்திற்கு தனியான தொலைக்காட்சி அலைவரிசை!
முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


