ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பிரதமர் !
Monday, June 5th, 2017
அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகளின் கடல் சார் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விஜயம் செய்துள்ளார்.
மருத்துவ சிகிச்சைக்காக நியுயோக் சென்றிருந்த பிரதமருக்கு குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. சமுத்திரங்கள் மற்றும் கடல் வள நிலையான அபிவிருத்திக்கான செயன்முறைகள் மற்றும் கடற்கரை சார் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தொடர்பாக குறித்த இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதிய அரசியல் அமைப்பு திருத்த உப குழுவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 06 பேர் விலகல்!
வித்தியா கொலை: விடுதலையாகி மீண்டும் கைதான நபருக்கு தொடர்ந்தும் மறியல்!
இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
|
|
|


