கீரிமலையில் வீடமைப்புத்திட்டங்களை நேரில் பார்வையிட்ட உயர்மட்டக் குழுவினர்!
Tuesday, September 27th, 2016
ஐனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டக் குழுவினர் நேற்று (26) யாழ். குடாநாட்டிற்கு உத்தியோகபூர்வமான விஐயமொன்றை மேற்கொண்ட நிலையில் கீரிமலைப் பிரதேசத்தில் யாழ். பாதுகாப்புப் படைத்தலைமையகத்தினால் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடைந்த வீடமைப்புத் திட்டங்களை நேரில் சென்று பார்வையிட்டனர்.
வீடமைப்புத் திட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் இந்தக் குழுவினர் அவதானம் செலுத்தியதுடன் .

Related posts:
வடக்கு - கிழக்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான அரசாங்கத்தின் இணைப்பாளராக கீத்நாத் காசிலிங்கம் நியம...
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின பதவியேற்பு!
வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!
|
|
|


