ஜப்பானிலிருந்து 30 இலங்கையர்கள் வெளியேற்றம்.!
Thursday, September 22nd, 2016
சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட 30 இலங்கையர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர் குறித்த இலங்கையர்களுடன் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு!
இராணுவத்தின் முன்னாள் ஆலோசகருக்கு மரண தண்டனை!!
பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து ஆராயப்படுகிறது - விரைவில் தீர்வு காணப்படும் என...
|
|
|


