ஆஸி பகிரங்க டென்னிஸ் – 2ஆம் சுற்றுடன் வெளியேறினார் நடால்!
Thursday, January 19th, 2023
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில், நடப்புச் சம்பியனான ஸ்பானிய வீரர் ரபாயெல் நடால், 2 ஆவது சுற்றுடன் வெளியேறியுள்ளார்.
இன்று(புதன்கிழமை) நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் 2ஆம் சுற்றுப்போட்டியொன்றில் நடப்புச் சம்பியன் நடாலை அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்ட் 6-4, 6-4, 7-5 விகித்தில் தோற்கடித்தார்.
போட்டியின்போது நடால் உபாதைக்குள்ளாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகில் அதிக எண்ணிக்கையான ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றவர் நடால் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆஸி தொடர் - வேகப்பந்து வீச்சாளர் நுவன் பிரதீப் நீக்கம்!
தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து முதலிடத்தில்!
பிளசிஸ் நீக்கப்பட்டுள்ளார்!
|
|
|


