இந்தியாவை தோற்கடிப்போம் – திஸர பெரேரா!
Wednesday, December 13th, 2017
இந்தியாவில் இதுவரையில் இலங்கை அணி எந்த கிரிக்கட் தொடரையும் கைப்பற்றியதில்லை. ஆனால் தரம்சாலாவில் விளையாடியதைப் போன்று, இலங்கை விளையாடினால் இந்தியாவை இலகுவாக வீழ்த்த முடியும் – இவ்வாறு இலங்கை அணியின் தலைவர் திஸர பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று(13) நடைபெறுகிறது. இதில் தாங்கள் விசேடமாக எதனையாவது செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்
Related posts:
4வது ஒரு நாள் போட்டி நடப்பதில் சிக்கல்!
வரலாற்றில் இடம்பிடித்த பங்களாதேஸ் வீரர்!
இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்தி வைப்பு!
|
|
|


