Monthly Archives: January 2025

அனுர உறுதியளித்தும் அகற்றப்படாத பருத்தித்துறை இராணுவ முகாம் – யாழ்ப்பாணத்தில் மீண்டும் வீதித் தடைகள் – பொதுமக்கள் மத்தியில் வலுக்கும் சந்தேகம்!

Tuesday, January 7th, 2025
பருத்தித்துறை இராணுவ முகாமை அகற்றுவதாக அநுர அரசு உறுதியளித்திருந்த போதிலும் இதுவரையில் அது அகற்றப்படாமலே இருக்கின்ற நிலையில் அகற்றப்பட்ட வீதித் தடைகளும் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டம் !

Tuesday, January 7th, 2025
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் சுகாதார சேவைகளை நவீனமயமாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் ஆதரவின் கீழ் புதிய வேலைத்திட்டங்களை... [ மேலும் படிக்க ]

வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை –  அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு!

Tuesday, January 7th, 2025
கடவுச் சீட்டு விவசகாரம் நாட்டில் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ள நிலையில் வெற்றுக் கடவுச்சீட்டுக்கான கொள்வனவு கட்டளையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிநாட்டலுவல்கள்,... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் – கல்வி அமைச்சு!  

Tuesday, January 7th, 2025
நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உட்பட அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள்... [ மேலும் படிக்க ]

இளைஞரை கட்டி வைத்து தாக்குதல் –  சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது!

Tuesday, January 7th, 2025
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க முடியாது திணறிய விமானங்கள்!

Tuesday, January 7th, 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த நான்கு விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இன்று காலை கட்டுநாயக்க... [ மேலும் படிக்க ]

இருந்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழப்பு!

Tuesday, January 7th, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நீண்டகாலமாக பார்வையாளர்களை மகிழ்வித்த ஒரேயொரு ஒராங்குட்டான் குரங்கும் உயிரிழந்துள்ளது. இந்தோனேசியாவில்(Indonesia) இருந்து தெஹிவளை... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் கைது!

Tuesday, January 7th, 2025
அனுமதிப்பத்திரம் இன்றி கால்நடைகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி தர்புரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் பகுதியில் வீதி... [ மேலும் படிக்க ]

இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பொது மக்கள் ஆலோசனை கேட்கும் கூட்டம் யாழ்ப்பாணத்தில் !

Monday, January 6th, 2025
மின்சார கட்டணம் திருத்த முன்மொழிவு தொடர்பான வடக்கு மாகாணத்தின் பொதுமக்களின் ஆலோசனை கேட்கும் கூட்டம் இன்று (06.01.2025) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. குறித்த கூட்டம் இன்று (06.01.2024)காலை 08.30 யாழ்... [ மேலும் படிக்க ]

பதில் காவல்துறைமா அதிபரைச் சந்திகும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!  

Sunday, January 5th, 2025
பேருந்து போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அடுத்த வாரம் பதில் காவல்துறைமா அதிபரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]