Monthly Archives: January 2025

மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டும் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி – பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு!  

Thursday, January 30th, 2025
மீள் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மாத்திரம் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரிப்பு – வெளியானது அதிர்ச்சி தகவல்!

Thursday, January 30th, 2025
இலங்கையில் இளம் கர்ப்பங்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 213 ஆக உயர்ந்துள்ளதாக சிறுமிகள் மற்றும் பெண்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பான புலனாய்வுப் பணியகத்தின் தலைவரான டி.ஐ.ஜி ரேணுகா... [ மேலும் படிக்க ]

சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானம்!

Thursday, January 30th, 2025
நாட்டில் சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு  இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானித்துள்ளது. இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஹெலிகொப்டருடன் மோதி விபத்து!

Thursday, January 30th, 2025
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் வொஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது நடுவானில் ஹெலிகொப்டருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் பெப்ரவரி 05 முதல் 07ஆம் திகதி வரை கூடும்!

Thursday, January 30th, 2025
பாராளுமன்றம் பெப்ரவரி 05ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். கடந்த 23ஆம் திகதி கௌரவ சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் தனது 82 ஆவது வயதில் காலமானார் – ஞாயிரன்று இறுதிக்கிரியை!

Thursday, January 30th, 2025
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82 ஆவது வயதில் காலமானார். தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா... [ மேலும் படிக்க ]

40 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது!

Wednesday, January 29th, 2025
……யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் தலமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலிலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு இனைந்து நடத்திய... [ மேலும் படிக்க ]

அவதூறுகள் எம்மை அசைத்து விடாது – ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 29th, 2025
ஆழமாக ஊடுருவி எமது சமூகக் கட்டமைப்புக்களையும் எதிர்கால சந்ததியையும் சீரழித்துக் கொண்டிருக்கும் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் எமது பணியாளர் ஒருவர் கைது செய்யப் பட்ட... [ மேலும் படிக்க ]

 தேங்காய் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு!

Wednesday, January 29th, 2025
நுகர்வோர், அவசரப்பட்டு தேங்காயை கொள்வனவு செய்ய வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

 பெரும் சுமையாக அரசு நிறுவனங்கள் மாறியுள்ளன – ஜனாதிபதி அநுர!

Wednesday, January 29th, 2025
இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் சுமையாக ஏராளமான அரசு நிறுவனங்கள் தொடர்பான நடவடிக்கைகள் காணப்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (28)... [ மேலும் படிக்க ]