Monthly Archives: December 2024

மீண்டும் மலேரியா – கிளிநொச்சி வைத்தியசாலையில் நோய் தொற்றுடன் ஒருவர் அனுமதி!

Friday, December 20th, 2024
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர்... [ மேலும் படிக்க ]

எலிக்காய்ச்சல் – யாழ் மாவட்டத்தில் 121 பேர் பாதிப்பு – பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Friday, December 20th, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் செய்தியாளர்... [ மேலும் படிக்க ]

தரம் 5 புலமைப்பரிசில் விவகாரம் – விசாரணைகளின் இரகசிய அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் கையளிப்பு!

Friday, December 20th, 2024
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னதாக மூன்று கேள்விகள் கசிந்த விடயம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையினைக் குற்றப்புலனாய்வு திணைக்களம் உயர்... [ மேலும் படிக்க ]

எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதி – அரசாங்கம்!

Friday, December 20th, 2024
இந்தியா, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும், அவை தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதிக்க தீர்மானம் எடுக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி!  

Friday, December 20th, 2024
சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு உட்பட்டு நாட்டின் பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் எப்போதும் விமர்சிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

டொனால்ட் ட்ரம்ப் தொடர்பில் மனம் திறந்த புடின்!

Friday, December 20th, 2024
அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தன்னை சந்திக்க விரும்பினால் தானும் அவரை சந்திக்க தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்... [ மேலும் படிக்க ]

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து மாடுகள் இறக்குமதி!

Friday, December 20th, 2024
உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து சுக்கிலவிருத்தி சினை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.= உயரிய தரத்திலான மரபணு... [ மேலும் படிக்க ]

‘அஸ்வெசும’ பயனாளிகள் இம்மாதம் 27 க்கு முன் வங்கி கணக்கை ஆரம்பிக்க வேண்டும் -வங்கிக் கணக்குகள் இல்லாதோருக்கு அறிவுறுத்து!

Friday, December 20th, 2024
குறைந்த வருமானமுள்ளவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவுகளை வரவு வைப்பதற்கு வங்கிக் கணக்கு இல்லாத பயனாளிகளை, வங்கிக் கணக்கு திறக்குமாறு நலன்புரி நன்மைகள் சபை... [ மேலும் படிக்க ]

கட்சியை  வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களில் மறுசீரமைப்பு – தோழர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 19th, 2024
கட்சியை  வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்களை மறுசீரமைக்குமாறு அறிவுறுத்தியுள்ள தோழர் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் தேசிய மாநாட்டிற்கும் தயாராகுமாறு  அறிவுறுத்தியுள்ளார். ஈழ... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன? – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் கேள்வி!

Thursday, December 19th, 2024
இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக... [ மேலும் படிக்க ]