Monthly Archives: November 2024

கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த வாஸ்கோடகாம!  

Wednesday, November 20th, 2024
வாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) காலை கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது. 689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகை... [ மேலும் படிக்க ]

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் தாழமுக்கம் – சிரேஷ்ட விரிவுரையாளர்    பிரதீபராஜா எதிர்வுகூறல்!

Wednesday, November 20th, 2024
கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி  தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் இரத்து – ஐக்கிய மக்கள் சக்தி யோசனை!

Wednesday, November 20th, 2024
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சகல சிறப்புரிமைகளையும் இரத்து செய்ய யோசனை முன்வைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார். புதிய... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது கொடுப்பனவே தவிர ஊதியம் அல்ல – நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர சுட்டிக்காட்டு!

Wednesday, November 20th, 2024
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். பிரதான சிங்கள ஊடகமொன்றின் நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

பாரிய நிதி மோசடி – உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவு!

Wednesday, November 20th, 2024
மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அறிவித்துள்ளார். இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத சுமார்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

Wednesday, November 20th, 2024
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின்... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் படகுகளை கடற்படையிடம் வழங்குமாறு புதிய அரசு உத்தரவு!

Wednesday, November 20th, 2024
இந்திய மீனவர்களின் படகுகள் புதிய ஆட்சியில் கடற்படையினரின் பயன் பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் பிடிக்கப்பட்ட இந்திய... [ மேலும் படிக்க ]

முடங்கி கிடப்பதற்கு நாம்கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல – கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 19th, 2024
………………………………………………………………………………. எமது இலட்சிய பயணத்தில் நாம் ஒரு போதும்இடையில் தரித்து நிற்கவோ முடங்கிக்கிடக்கவோ போவதில்லை.அவ்வாறு முடங்கி கிடப்பதற்கு நாம் கொள்கை கோட்பாடு... [ மேலும் படிக்க ]

நேசிக்கின்ற மக்களுக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவதில் இடைவெளி – நாடாளுமன்றம் செல்ல முடியவில்லையென சிறிதளவும் சிந்திக்க வில்லை-  செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, November 19th, 2024
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாம் நேசிக்கின்ற மக்களுக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக  நிறைவேற்றுவதில் இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்பதை தவிர, ... [ மேலும் படிக்க ]

வீசா இன்றி தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்காவில் கைது!  

Tuesday, November 19th, 2024
வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த எட்டு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற... [ மேலும் படிக்க ]