Monthly Archives: October 2024

ஊர்காவற்துறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்பு!

Thursday, October 24th, 2024
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன்... [ மேலும் படிக்க ]

இரண்டாவது போட்டியிலும் வெற்றி – மேற்கிந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது இலங்கை!

Thursday, October 24th, 2024
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (23) இடம்பெற்றது. மோசமான வானிலையால் ஆட்டத்தின் ஆரம்பம்... [ மேலும் படிக்க ]

கொழும்பு – யாழ். மாவட்டங்களில் அதிகளவு நீரிழிவு நோயாளர்கள் – இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் எச்சரிக்கை!

Thursday, October 24th, 2024
இலங்கையில் தற்போது மூவரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று  இலங்கை நீரிழிவு வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய  நிலையத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஆரம்ப கட்ட கலந்துரையாடல்!  

Thursday, October 24th, 2024
யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய  நிலையத்தை மீள ஆரம்பித்தல்  தொடர்பான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால், அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே? –    வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!  

Thursday, October 24th, 2024
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி அமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவைத் தீர்மானத்தை உடனடியாக சமகால அரசு அமுல்படுத்த வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

அறுகம்பே தாக்குதல் திட்டம் – இந்திய புலனாய்வு அமைப்புகளால் இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக தகவல்!

Thursday, October 24th, 2024
அறுகம்பே தாக்குதல் திட்டம் குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகளால்  இலங்கை பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. அதன்படி அம்பாறை மாவட்டத்தின்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தீர்மானித்தப்படி நடத்துவதால் 5 இலட்சம் இளைஞர்களின் வாக்குரிமை இழக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!

Thursday, October 24th, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னர் தீர்மானித்தப்படி நடத்துவதால் சுமார் 5 இலட்சம் இளைஞர்களுக்கு வாக்குரிமை இழக்கப்படுவதோடு பல சிக்கல்கள் ஏற்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கை தீவிர நகர்வு – புடினுக்கு எழுத்துமூல கடிதமும் கையளிப்பு!

Thursday, October 24th, 2024
பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை, அதன் விருப்பத்தை தற்போது தலைமையத்துவத்தை ஏற்று செயல்படும் ரஷ்யாவுக்கு வெளிப்படுத்தியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் ஒக்ரோபர் 27 முதல் நவம்பர் 03 வரை விநியோகம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்!

Thursday, October 24th, 2024
பாராளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்காக இரண்டு முக்கிய தினங்களை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கிணங்க... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் சிவகுரு பாலகிருஸ்னர் நம்பிக்கை!

Thursday, October 24th, 2024
அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]