Monthly Archives: October 2024

உக்ரைன் போர் –  ரஷ்யாவிற்கு ஆதரவாக 10,000 வீரர்களை அனுப்பியது வடகொரியா!

Thursday, October 17th, 2024
உக்ரைனுக்கு எதிரான போரில் உதவுவதற்காக வடகொரியா 10,000 வீரர்களை ரஷ்யாவிற்கு அனுப்பியுள்ளது என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு மேற்கத்திய தூதர் தெரிவித்துள்ளார். இது மொஸ்கோவிற்கும்... [ மேலும் படிக்க ]

மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபதுக்கு போட்டி இன்று  –  தொடரை கைபற்றுமா இலங்கை அணி!

Thursday, October 17th, 2024
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு இருபதுக்கு போட்டி இன்று நடைபெறவுள்ளது. தம்புள்ளை சர்வதேச மைதானத்தில்... [ மேலும் படிக்க ]

புதிய அரசாங்கம் பொறுப்பேற்று 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன குற்றச்சாட்டு!

Thursday, October 17th, 2024
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் – புற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எச்சரிக்கை!

Thursday, October 17th, 2024
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெய் மூலம் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் நிலவுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி... [ மேலும் படிக்க ]

2024 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கட் –   நடுவர்கள் குழாம் அறிவிப்பு!

Thursday, October 17th, 2024
நடப்பு ஆண்டின் மகளிர் 20 க்கு 20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிப் போட்டிகளுக்காக, அனுபவம் வாய்ந்த நான்கு நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் நிமாலி பெரேரா, ஜமேக்காவின்... [ மேலும் படிக்க ]

பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் பதவி துறப்பு – புதிய மாணவர்களை பதிவு செய்வதில் எழுந்துள்ளது சிக்கல்!

Thursday, October 17th, 2024
பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களை பதிவதில் பிரச்சினை எழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அண்மையில் பதவி... [ மேலும் படிக்க ]

பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிப்பு –  வெளியானது அதிர்ச்சி தகவல்!  

Thursday, October 17th, 2024
இலங்கையில் பத்தாயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கடும் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போஷாக்கு மாதத்தை முன்னிட்டு இலங்கை குடும்ப... [ மேலும் படிக்க ]

கடந்த முப்பது வருடங்களாக தீர்க்கப்படாதிருந்த காணிப்பிரச்சினையை மூன்றே வாரங்களில் தீர்வைப் பெற்றுத்தந்தவர் டக்ளஸ் தேவானந்தா – தேவன்பிட்டி அன்ரனிஸ்!

Wednesday, October 16th, 2024
கடந்த முப்பது வருடங்களாகத் தீர்க்கப்படாமல் வாழ்வே சூனியமாகியிருந்த தேவன்பிட்டி மக்களின் காணிப் பிரச்சினையை மூன்றே மூன்று வாரங்களில் தீர்வினை பெற்றுத்தந்து மக்களின் மனங்களில்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா தரைவழி இணைப்பு – பேச்சுகள் இறுதிகட்டத்தில் உள்ளதென சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தகவல்!

Tuesday, October 15th, 2024
இலங்கையையும் இந்தியாவையும் தரைவழியாக இணைக்கும் வகையில் நிர்மாணிக்க உத்தேச திட்டம் தொடர்பான பேச்சுகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத்... [ மேலும் படிக்க ]

பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான சர்ச்சை – பல அதிகாரிகளை இடைநிறுத்தியுள்ள மத்திய வங்கி!

Tuesday, October 15th, 2024
சர்ச்சைக்குரிய பிணைமுறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மத்திய வங்கியின் பல அதிகாரிகளின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால்... [ மேலும் படிக்க ]