Monthly Archives: September 2024

கல்வி அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த ஈபிடிபி அலுவலகத்திற்கு வருகை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!

Saturday, September 7th, 2024
கல்வி அமைச்சர் சுசில் பிறேம ஜெயந்த அவர்கள் இன்று யாழ்ப்பாணம் ஈபிடிபி அலுவலகத்திற்கு வருகை தந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தல் பணிகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

மாதகல் கடலில் படகு கவிழ்ந்து விபத்து – மரணமடைந்த பகீரதனின் இல்லத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Saturday, September 7th, 2024
மாதகல் கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகி மரணம் அடைந்துள்ள மாதகல் கிராமிய கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர் அமர ர் நாகராசா... [ மேலும் படிக்க ]

மயலிட்டி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்!

Saturday, September 7th, 2024
மயலிட்டி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கண்காணிப்பு விஜயம் செய்தார். ஒன்றினை துறைமுகத்தின் சூழலைப் பார்வையிட்டதுடன் அங்கு தொழில்களில்... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM’

Saturday, September 7th, 2024
மிகப்பெரிய கப்பலான ‘EVER ARM‘  நேற்று கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்திற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது. 400 மீற்றர் நீளம் மற்றும் 60 மீற்றர் பீம்... [ மேலும் படிக்க ]

வைத்திய துறையினரின் ஓய்வூதிய வயதில் மாற்றம் – எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்!

Saturday, September 7th, 2024
சுகாதார அமைச்சின் கீழ் பணியாற்றும் வைத்திய அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக திருத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபாலவினால், மாகாண சுகாதார செயலாளர்கள்,... [ மேலும் படிக்க ]

60 தசாப்தங்களில் இல்லாத வெப்பம் – பரிதவிக்கும் சீனா!

Saturday, September 7th, 2024
1961ஆம் ஆண்டுக்குப் பிறகு சீனா தனது வெப்பமான ஆகஸ்ட் மாதத்தை இவ்வாண்டு பதிவு செய்ததாக அந்நாட்டுத் தேசிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்தது. இவ்வாண்டு சீனாவின் வடக்கு மற்றும் மேற்குப்... [ மேலும் படிக்க ]

நாளையதினத்தை விசேட தினமாக அறிவித்து வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடரும் – பிரதி அஞ்சல் மா அதிபர்!

Saturday, September 7th, 2024
நாளையதினத்தை விசேட தினமாக அறிவித்து ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்காளர்கள் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் தொடருமெனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் !

Saturday, September 7th, 2024
ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில்... [ மேலும் படிக்க ]

‘ரணிலை அறிந்து கொள்வோம்’ பிரசார நிகழ்வு இன்று ஆரம்பம்!

Saturday, September 7th, 2024
நடைபெறவள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் "ரணிலை அறிந்து கொள்வோம்" எனும் பிரசார நிகழ்ச்சி... [ மேலும் படிக்க ]

முட்கொம்பன் பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Saturday, September 7th, 2024
முட்கொம்பன் பிரதேச மக்கள் எதிர்தோக்கியுள்ள பிரச்சினைகளை இனம்கண்டு அவற்றிற்கான தீர்வினை பெற்றுக்கொடு்க்கும் முகமாக இடம்பெற்ற மக்கள்  சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]