Monthly Archives: September 2024

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைவு – அஞ்சல் திணைக்களம் !

Tuesday, September 10th, 2024
ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் 51 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அஞ்சல் திணைக்களத்தின் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித ரணசிங்க... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானம்!

Tuesday, September 10th, 2024
காங்கேசன்துறைக்கும் - நாகபட்டினத்துக்குமிடையில் இடம்பெறுகின்ற பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவகங்கை... [ மேலும் படிக்க ]

இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் – நாட்டைக் கட்டியெழுப்புவதே நோக்கம் – ஜனாதிபதி ரணில் !

Tuesday, September 10th, 2024
வரிசைகளற்ற மற்றும் இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும்  நாட்டைக் கட்டியெழுப்புவதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பத்தரமுல்லை தியத உயன... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு வரிசைகளுக்கு பின்னால் மாஃபியா – குற்றம் சுமத்தும் அரசாங்கம்!

Tuesday, September 10th, 2024
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்கான நீண்ட வரிசைகளுக்கு பின்னால் ‘மாஃபியா’ செயற்படுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் (Tiran Alies) குற்றம்... [ மேலும் படிக்க ]

விடுமுறை எடுக்கும் அரச ஊழியர்களுக்கு சிக்கல் – புதிய சுற்றறிக்கையும் வெளியானது!

Tuesday, September 10th, 2024
அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்கு சமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை... [ மேலும் படிக்க ]

தப்பியோடியவா்கள் மக்கள் ஆணையைக் கோரத் தகுதியில்லை – ஜனாதிபதி ரணில்!

Tuesday, September 10th, 2024
பொருளாதார வீழ்ச்சியின் போது மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காது தப்பியோடிய சஜித்தும் அநுரவும் இன்று மக்களின் ஆணையை கோருவதற்கு தகுதி அற்றவர்கள் என... [ மேலும் படிக்க ]

இனவாதத்தை தூண்டும் வகையில் உரை நிகழ்த்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது – யாழில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் கூறிய கருத்தை ஏற்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் !

Tuesday, September 10th, 2024
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வடபகுதிக்கு வந்து இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாக சுட்டிக்காட்டியுள்ள ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும்... [ மேலும் படிக்க ]

அரியவகை உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!

Tuesday, September 10th, 2024
நன்னீர் நாய் என அறியப்படும் உயிரினம் ஒன்று பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில் உள்ள தனியார்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களது “சீசன்” டிக்கட்டுக்கு நிவாரணம் – அடுத்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு!

Tuesday, September 10th, 2024
பாடசாலை மாணவர்களின் பருவகால சீட்டுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான புதிய ஆலோசனைகளை உள்ளடக்கிய விசேட அமைச்சரவைப் பத்திரம், அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

சரியானவர்களை சரியான இடத்திற்கு தெரிவு செய்யும் பட்சத்தில் மக்களின் எதிர்பார்ப்புக்களும் நிறைவேறும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Monday, September 9th, 2024
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை எவரும் மீட்க முன்வராமல் ஓடி ஒழிந்து கொண்டவர்கள் உங்களை நாடி வரலாம் ஆனால் அந்த  நேரத்தில் துணிச்சலோடு நாட்டை பொறுப்பேற்று இன்று நாட்டு மக்கள் மூச்சு... [ மேலும் படிக்க ]