Monthly Archives: August 2024

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை – முன்னேற்றத்தை உன்னிப்பாக அவதானிகின்றதாம் அமெரிக்கா!

Sunday, August 18th, 2024
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு... [ மேலும் படிக்க ]

தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் – தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை!

Sunday, August 18th, 2024
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தேர்தல்... [ மேலும் படிக்க ]

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக வித்தியாசமான வேட்பாளர்ளுடன் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல்!

Sunday, August 18th, 2024
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 39 வேட்பாளர்களில் 14 பேர் பல்வேறு கட்சிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்பது சிறப்பம்சமாகும். ஏனைய பிரதான வேட்பாளர்களில் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை – பிரதான வேட்பாளா்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை!

Sunday, August 18th, 2024
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன்... [ மேலும் படிக்க ]

வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது – தேர்தல் ஆணையாளர் வலியுறுத்து!

Sunday, August 18th, 2024
வாக்காளர்கள் நுகர்வோராக மாறுவதற்கு இடமளிக்கக் கூடாது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பில் நேற்று (16) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பல் கலந்து... [ மேலும் படிக்க ]

இந்திய – சிங்கப்பூர் அமைச்சர்கள் மட்ட மாநாடு ஓகஸ்ட் 25!

Sunday, August 18th, 2024
இந்திய - சிங்கப்பூர் உயர் மட்ட அமைச்சர்கள் பங்குபற்றும் வட்டமேசை மாநாடு எதிர்வரும் ஓகஸ்ட் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது. வெளிவிவகாரம், நிதி, வர்த்தகம் ஆகிய துறைகளுக்கான மூன்று... [ மேலும் படிக்க ]

தேர்தல் காலத்தில் செய்யக்கூடாதவை – ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்தியது தேர்தல் ஆணைக்குழு!

Sunday, August 18th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் செய்யக்கூடாத நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு  ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர்கள் பிரதிநிதிகள் – அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு – பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்!

Sunday, August 18th, 2024
வடக்கு மாகாணத்தை சேர்ந்த கிராமிய கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் வடக்கு மாகாண கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ்... [ மேலும் படிக்க ]

தோழர் 30″ ஓய்வற்ற நெடும்பயணம்!

Saturday, August 17th, 2024
" நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை விதைத்து , தேசிய நல்லிணக்கமே எமது வழிமுறை என்று ஒரு தீர்க்கமான தீர்மானம் எடுத்த நாள் இன்றாகும். எமது மக்களுக்கான உரிமைப் போராட்டம்... [ மேலும் படிக்க ]

வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில் – அவரே மீண்டும் இந்நாட்டின் ஜனாதிபதி – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Saturday, August 17th, 2024
.......... வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்  என உறுதியான நம்பிக்கை... [ மேலும் படிக்க ]