Monthly Archives: April 2024

நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருகின்றது – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Sunday, April 14th, 2024
நாட்டில் மாதாந்த எரிபொருள் விற்பனை அதிகரித்து வருவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை எக்ஸ் செய்தியொன்றின் ஊடாக அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் வொஷிங்டனில் விசேட கலந்துரையாடல் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, April 14th, 2024
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில் வொஷிங்டனில் விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்க... [ மேலும் படிக்க ]

ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் நிலை மிகவும் அபாயகரமானது – இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவிப்பு!

Sunday, April 14th, 2024
தற்போது ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் நிலை மிகவும் அபாயகரமானது மற்றும் தீவிரமானது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி... [ மேலும் படிக்க ]

ஈரானுடன் மோதலை விரும்பவில்லை – அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவிப்பு!.

Sunday, April 14th, 2024
ஈரானுடன் மோதலை விரும்பவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா தயங்காது எனவும் அவர்... [ மேலும் படிக்க ]

இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாற்றம்!

Sunday, April 14th, 2024
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன்... [ மேலும் படிக்க ]

ஈரான் வான்வழித் தாக்குதல் – அவசரமாக கூடுகின்றது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை !.

Sunday, April 14th, 2024
ஈரான் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் அவசரக் கூட்டத்தைக் கோரியதற்கு அமைய ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை இன்று கூடவுள்ளது. இதன்படி 15... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் – இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்து!

Sunday, April 14th, 2024
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையைத் தொடர்ந்து, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எச்சரிக்கப்படுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் நகரின் தூய்மை குறித்து அமைச்சர் டக்ளஸ் அவதானம் – நகரின் பல பகுதிகளுக்கும் திடீர் கள விஜயம்!

Sunday, April 14th, 2024
யாழ் நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக  கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுடிருந்தார். புது வருடப் பிறப்பு தினமான இன்று காலை... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை தனியார் ஒப்பந்த ஊழியர்கள் அரச நிரந்தர நியமனம் தொடரில் அமைச்சரிடம் கோரிக்கை!

Saturday, April 13th, 2024
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா நடவடிக்கைகளுக்காக தனியார் ஒப்பந்த நிறுவனத்தினூடாக சிற்றூழியர்களாக பணியாற்றும் ஊழியர்கள் தமது தொழில் நிலைகளை நிரந்தரமாகி தருமாறு அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை – நடைமுறைச் சிக்கல்களால்முடியாத காரியம் என தேர்தல் ஆணையம் தெரிவிப்பு!

Saturday, April 13th, 2024
ஜனாதிபதி தேர்தல் (Presidential election) மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் (Parliament election) இரண்டையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், நடைமுறைச் சிக்கல்களால் அது முடியாத... [ மேலும் படிக்க ]