Monthly Archives: December 2023

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, December 17th, 2023
புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு அரசாங்கத்துடன் இணைந்து பயணிப்பதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதற்கான கலந்துரையாடல்களுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம் என வெளிவிவகார... [ மேலும் படிக்க ]

அனைத்துப் பாடசாலைகளினதும், 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதிமுதல் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, December 17th, 2023
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளினதும், 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு உள்ளது – அதில் தலையிடவோ கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Sunday, December 17th, 2023
இந்நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் பாரிய பொறுப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருப்பதாகவும், அதில் தலையிடவோ அல்லது கட்டுப்படுத்தவோ எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ். மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் சூரியராஜா தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
சீரற்ற காலநிலை காரணமாக யாழ். மாவட்டத்தில் 85 குடும்பங்களைச் சேர்ந்த 298 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்படும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை அடுத்த வருடம் முதல் எளிமைப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலையினால், நாடளாவிய ரீதியில் 7 ஆயிரத்து 61 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிப்பு!

Saturday, December 16th, 2023
சீரற்ற காலநிலையினால், நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 271 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, வட மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவு வளர்ச்சியடைந்துள்ளது!,

Saturday, December 16th, 2023
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் பாரிய அளவு வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்... [ மேலும் படிக்க ]

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை வரையறுக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கவனம் !.

Saturday, December 16th, 2023
16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை வரையறுப்பது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக The Guardian செய்தி... [ மேலும் படிக்க ]

வெள்ளப்பாதிப்பை எதிர் கொள்வதற்கு முன்னாயத்த சந்திப்பு – நிலமைகளை ஆராய கிளிநொச்சி அரச அதிபர் தலைமையில் கலந்துரையாடல்!

Saturday, December 16th, 2023
இம் முறை பெய்து வரும் கடும்மழையை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பின் நிலமைகளை  எதிர் கொள்வதற்கான முன்னாயத்த சந்திப்பு நேற்று (15) மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

உலகின் முக்கிய சில நாடுகளின் தூதுவர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடல்!

Saturday, December 16th, 2023
சுவிட்சர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் தூதுவர்களும், தென்னாப்பிரிக்காவின் உயர்ஸ்தானிகரும்  வடமாகாண ஆளுநரை சந்தித்து கலந்துயாடியுள்ளனர். சுவிட்சர்லாந்து நாட்டின்... [ மேலும் படிக்க ]