Monthly Archives: November 2023

8 இலட்சம் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்க ஏற்பாடு – பாடசாலைக் கல்வியையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, November 17th, 2023
உலகின் தொழில்நுட்பத்துடன் முன்னோக்கிச் செல்லும் வகையில் பாடசாலைக் கல்வியை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஆர்.ஐ.டி அலஸின் 10... [ மேலும் படிக்க ]

சொத்துக்களை விற்று பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் யுகத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Friday, November 17th, 2023
பணம் இல்லை என்ற காரணத்தால் எந்தவொரு பிள்ளைக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்காமல் போய்விடக்கூடாதென சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சொத்துக்களை விற்று பிள்ளைகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் விசேட சந்திப்பு – இலங்கையின் பொருளாதார மீட்சி குறித்து ஆராய்வு!

Friday, November 17th, 2023
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்ஹை நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற மாலைதீவு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது – ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றச்சாட்டு!

Friday, November 17th, 2023
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு விசாரணையை கடந்த அரசாங்கமே நாசப்படுத்தியது என ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றம் சாட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

சீனாவில் அலுவலக கட்டிடம் ஒன்றில் தீ விபத்து – சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிப்பு!

Friday, November 17th, 2023
வடக்கு சீனாவின் அலுவலக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Shanxi மாகாணத்தின் Luliang நகரிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தில் உள்ளூர்... [ மேலும் படிக்க ]

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் மற்றும் வெதுப்பகம் -நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டது!

Friday, November 17th, 2023
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பவற்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4 வரை சமர்ப்பிக்க முடியும் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, November 17th, 2023
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான விடைத்தாள் மீள்பரிசீலனை விண்ணப்பங்களை எதிர்வரும் 27ஆம் திகதிமுதல் டிசம்பர் 4ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என்று பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

MF இனால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியுள்ளது – திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சுட்டிக்காட்டு!

Friday, November 17th, 2023
சர்வதேச நாணய நிதியத்தினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை அடைவதில் இலங்கை தொடர்ந்தும் பின்தங்கியிருப்பதாக திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன... [ மேலும் படிக்க ]

கடமையை சரியாக செய்யாத பொலிசார் – நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு கட்டளை பிறப்பித்தார் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிவான்!

Friday, November 17th, 2023
ஏறாவூர், சந்திவெளி, கரடியனாறு பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் அன்வர் சதாக் கட்டளை பிறப்பித்துள்ளார். ஏறாவூர்,... [ மேலும் படிக்க ]

பெறுமதி சேர் வரி அதிப்பு – மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, November 17th, 2023
பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுகின்ற போதிலும் மின்சார கட்டணம் மற்றும் பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]