Monthly Archives: October 2023

உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதன் எதிரொலி – சாதாரண தரப் பரீட்சையும் அடுத்த வருடம் மே வரை பிற்போடப்படுவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Monday, October 9th, 2023
இந்த வருடம் டிசம்பரில் நடத்தப்படவிருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2024) மே மாதம் ஆரம்பத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடனான சந்திப்புக் குறித்து இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விபரிப்பு!

Monday, October 9th, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடல் தொடர்பாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, துறைசார் அமைச்சரான கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Monday, October 9th, 2023
இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது எனவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதம்முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகைச் சோதனையில் இருந்து விலகிக்கொள்ளும் – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அதிரடி அயிவிப்பு!

Monday, October 9th, 2023
வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் புகைச்  சோதனையில்  இருந்து விலகவுள்ளதாக  இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு... [ மேலும் படிக்க ]

மனித சங்கிலி போராட்ட தோல்வியால் தமிழ் கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுகிறார்கள் – மக்களைக் கேடயமாக பயன்படுத்தும் போராட்டங்கள் தமிழ் கட்சிகள் நிறுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர் வலியுறுத்து!

Monday, October 9th, 2023
மனித சங்கிலி போராட்டம் தோல்வியுற்றதும் தமிழ் கட்சிகள் இணைந்து ஹர்த்தாலுக்கு  அழைப்பு விடுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ள சமூக செயற்பாட்டாளர் மைக்கல் மக்களைக்... [ மேலும் படிக்க ]

பிக்மி சேவையால் ஆட்டம் கண்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் – புதனன்று கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிப்பு!

Monday, October 9th, 2023
யாழ்ப்பாணத்தில் நாளைமறுதினம் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர்... [ மேலும் படிக்க ]

மழையுடனான வானிலை – தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Monday, October 9th, 2023
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே குடிநீர் ஆதாரங்களில் அழுக்கு நீர் கலந்துள்ளதால்,... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டிணம் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்!

Monday, October 9th, 2023
தமிழகத்தின் நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைவு – தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் கவலை!

Monday, October 9th, 2023
யாழ் மாவட்டத்தில்  அண்மைய நாட்களில் இரத்த தானத்தை ஒழுங்கு செய்கின்ற ஒருங்கிணைப்பாளர்களும், தாமாக முன் வந்து இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

பொலிசார் துப்பாக்கிச் சூடு – பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் பருத்தித்துறை பொலிசாரால் கைது!

Monday, October 9th, 2023
பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்துள்ளனர். அத்துடன் காயமடைந்த நபர்... [ மேலும் படிக்க ]