Monthly Archives: October 2023

மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரமே நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளது – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
கடந்த தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம்தான் நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன... [ மேலும் படிக்க ]

இரஸ்ரேல் -ஹமாஸ் போர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023
இரஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்துக்கு இடையில் இடம்பெற்றுவரும் போர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

நீதிபதி சரவணராஜாவிடம் நீதிச்சேவை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது – நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த நீதிபதி சரவணராஜாவிடம் நீதிச்சேவை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

காவல்துறை உத்தியோகத்தர்களின் தவறான நடத்தைகள் தொடர்பில் 118 இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் முறைப்பாடுகளை அளிக்க முடியும் – பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023
காவல்துறை உத்தியோகத்தர்களின் தவறான நடத்தைகள் தொடர்பில் 118 என்ற இலக்கத்தின் ஊடாக பொது மக்கள் முறைப்பாடுகளை அளிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

காசா பகுதி வைத்தியசாலை மீது இஸ்ரேல் நடத்த்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்!

Wednesday, October 18th, 2023
காசா பகுதியிலுள்ள வைத்தியசாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குறித்த தாக்குதலில் இதுவரையில் 500 பேர் வரை... [ மேலும் படிக்க ]

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் – அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது – நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியத் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ இன்று சபையில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி பிரதம... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களம் தகவல்!

Wednesday, October 18th, 2023
இலங்கையில் நகர்ப்புற மக்கள் தொகை 44.57% ஆக அதிகரித்துள்ளதாக தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த அறிக்கையை நகர... [ மேலும் படிக்க ]

மின்கட்டணம் 18 சதவீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023
மின்கட்டண திருத்தம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பவற்றை இன்றையதினம் மக்கள் வாய்மொழியாக வழங்க முடியும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது – சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன அறிவிப்பு!

Wednesday, October 18th, 2023
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படமாட்டாது என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தன இன்று நாடாளுமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளார். குறித்த சட்டமூலம்... [ மேலும் படிக்க ]