Monthly Archives: October 2023

மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது!

Friday, October 20th, 2023
யாழ்ப்பாணத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலை சேர்ந்த இருவரை நேற்று யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். நீராவியடி,... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – பாலஸ்தீன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பிரிக்ஸ் அமைப்பினால் மாத்திரமே முடியும் – நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நம்பிக்கை!

Friday, October 20th, 2023
இஸ்ரேல் - பாலஸ்தீன் இடைய இடம்பெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு  பிரிக்ஸ் அமைப்பினால் மாத்திரமே முடியும் என தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய... [ மேலும் படிக்க ]

எட்டு தமிழ் குழுக்களின் ஹர்தால் பிசுபிசுப்பு – வழமைபோன்று 98 சத வீதமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை – மக்களும் தமது நடவடிக்கைகளை வழைபோன்று முன்னெடுப்பு !

Friday, October 20th, 2023
வடக்கு கிழக்கில் இன்றையதினம் பூரண ஹர்த்தாலுக்கு அனுஷ்டிக்கப்பட அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு சில நகர்ப் புறங்களை தவிர ஏனைய பகுதிகளில் மக்கள் அதனை பெரிதளவு... [ மேலும் படிக்க ]

அரசியல் நிபந்தனைகள் எதவும் இன்றி இலங்கைக்கு ஆதரவு – சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஜனாதிபதி ரணிலிடம் தெரிவிப்பு!

Friday, October 20th, 2023
அரசியல் நிபந்தனைகள் இன்றி இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார். இதன்படி, இலங்கைக்கான உதவிகளை வழங்கவும், ஏற்றுமதியை அதிகளவில் கொள்வனவு செய்யவும் சீனா... [ மேலும் படிக்க ]

மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாளை யாழ்ப்பாணம் வருகை!

Friday, October 20th, 2023
மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் முதல் தடவையாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நாளை சனிக்கிழமை (21) விஜயம் செய்யவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில அத்தோவரின் தலைமையிலான 60... [ மேலும் படிக்க ]

மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலி – பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்கை!

Friday, October 20th, 2023
இலங்கையின் மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலியினால் பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொத்மலை, ஹெதுனுவெவ வேத்தலாவ பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் – சீன துணைப் பிரதமர் சந்திப்பு – சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதே இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி தெரிவிப்பு!

Friday, October 20th, 2023
சீன மக்கள் குடியரசுடன் இறப்பர் அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இலங்கை, தங்களுக்கு வழங்கிய ஆதரவை சீன மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், சீனா இலங்கைக்கு தனது... [ மேலும் படிக்க ]

காலநிலை மாற்றங்கள் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு ஒத்துழைக்க சீன நிறுவனங்கள் விருப்பம்!

Friday, October 20th, 2023
காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் இலங்கையின் யோசனைக்கமைய, அதன் கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்க சீன... [ மேலும் படிக்க ]

சீனாவில் உள்ள “வெள்ளை குதிரை” விகாரை வளாகத்தின் இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Friday, October 20th, 2023
சீனாவின் முதல் பௌத்த விகாரையாக கருதப்படும் ஹினன் மாகாணத்தில் உள்ள "வெள்ளை குதிரை ” (சுது துரங்க) விகாரை வளாகத்தில் இலங்கை பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் உகந்த இடைக்கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்திற்கு முழுமையான ஆதரவு – சீன நிதி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 19th, 2023
இலங்கையின் கடன் மீட்சிக்காக இரு தரப்பினருக்கும் பொருத்தமான இடைக்கால  மற்றும் நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக சீன... [ மேலும் படிக்க ]