Monthly Archives: October 2023

கல்லூண்டாய் குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, October 25th, 2023
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய் குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இன்று காலை 8.30... [ மேலும் படிக்க ]

உடுவில் பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு – சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, October 25th, 2023
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுசரணையில் உடுவில் பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் மாணவர் சக்தி கற்றல்... [ மேலும் படிக்க ]

கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைப்பு!

Wednesday, October 25th, 2023
கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் டவர் மண்டப அரங்க மன்றத்தின் அபேக்‌ஷா தமிழ் நாடகத் திருவிழா யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை யூனியன்... [ மேலும் படிக்க ]

முறைகேடு இருப்பதாக தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் – மீன் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, October 25th, 2023
இலங்கையில் பிடிக்கப்படாத அல்லது மிக அரிதான  மீன் இனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்கள் பலவற்றின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளில் திருத்தம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

Wednesday, October 25th, 2023
அமைச்சுக்கள் பலவற்றின் கடமைகள் மற்றும் செயற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

கடந்த 10 மாதங்களில் இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு – நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன சுட்டிக்காட்டு!

Wednesday, October 25th, 2023
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை இலங்கையில் 168 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அதில் 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் மேலதிக நேர கொடுப்பனவாக 2,508 மில்லியன் ரூபா – தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் வெளியிட்ட கணக்காய்வு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

Wednesday, October 25th, 2023
இலங்கை போக்குவரத்துச் சபை தனது ஊழியர்களுக்கு கடந்த 2022 ஆம் ஆண்டில் மேலதிக நேர கொடுப்பனவுகளாக 2,508 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலுத்தியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தால்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்து!

Wednesday, October 25th, 2023
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளுக்காக தெரிவு செய்யப்பட்டு கொடுப்பனவினை பெற்றுக் கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறு... [ மேலும் படிக்க ]

நீர் கட்டணத்திற்கும் சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்வு – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!

Wednesday, October 25th, 2023
நீர் கட்டணத்திற்கான சூத்திரத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான்... [ மேலும் படிக்க ]

உலக கிண்ண கிரிக்கெற் தொடர் – பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 149 ஓட்டங்களால் வெற்றி!

Wednesday, October 25th, 2023
உலக கிண்ண கிரிக்கட் தொடரின் பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில், தென்னாப்பிரிக்க அணி 149 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியின் நாணய... [ மேலும் படிக்க ]