Monthly Archives: July 2023

இரத்மலானையிலிருந்து யாழிற்கான இரு நிறுவனங்கள் விமான சேவை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு!

Saturday, July 8th, 2023
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் வரை இரண்டு உள்நாட்டு விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு பீச் எயார் மற்றும் சினமன் எயார் விமான சேவை நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.... [ மேலும் படிக்க ]

சுகாதாரத் துறையிலுள்ள பிரச்சினைகளுக்குத் துரிதமாக தீர்வு – ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர், சாகல ரத்நாயக்க தலைமையில் விசேட ஆராய்வு!

Saturday, July 8th, 2023
மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள்,மருந்துகளின் தரம் உள்ளிட்டவற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண்பதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றுஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கை இடையே விரைவில் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்கல் நடவடிக்கை – இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Saturday, July 8th, 2023
இந்தியா - இலங்கை இடையே டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார். கொழும்பு... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை!

Saturday, July 8th, 2023
அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.. இலங்கையை... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இந்த வருட இறுதிக்குள் நடைபெறும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, July 7th, 2023
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை... [ மேலும் படிக்க ]

விரைவில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார் – பிரதமர் தினேஸ் குணவர்த்தன அறிவிப்பு!

Friday, July 7th, 2023
புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் செயற்பாடு மிக விரைவில் நடைபெறும் என பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். முன்னாள் காவல்துறைமா அதிபர் சி.டீ விக்ரமரத்ன தமது... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் – மண்டைதீவு விடயத்திலும் மாற்றமில்லை – ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Friday, July 7th, 2023
மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தமானது. இதுவே எமது கட்சியின் நிலைப்பாடுமாகும். இதை எவரும் தட்டிப்பறிக்க முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]

அமைச்சுக்களின் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவை பெற்றிருக்க வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்பு!

Friday, July 7th, 2023
நாடாளுமன்றத்தின் எந்தவொரு குழுக் கூட்டங்களிலும் பங்குபற்றும் அதிகாரிகள் கலந்துரையாடப்படும் விடயங்கள் தொடர்பில் உரிய அறிவை பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன்... [ மேலும் படிக்க ]

மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Friday, July 7th, 2023
புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு... [ மேலும் படிக்க ]