Monthly Archives: December 2022

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையில் “லயன் எயார்” விமானசேவை ஆரம்பம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, December 4th, 2022
யாழ்ப்பாணம் - கொழும்பு இடையில் “லயன் எயார்” விமானசேவை எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த... [ மேலும் படிக்க ]

அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம்!

Sunday, December 4th, 2022
அரச அதிகாரிகளின் உத்தியோகபூர்வ பணிகளுக்காக வழங்கப்படும் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் தொடர்பில் நிதியமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, அரசாங்க... [ மேலும் படிக்க ]

400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு தடை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

Sunday, December 4th, 2022
400 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு... [ மேலும் படிக்க ]

கடனை தீர்ப்பதற்கு இலங்கைக்கு பாரிஸ் கிளப் நாடுகள் 25 வருடகால அவகாச முன்மொழிவு !

Sunday, December 4th, 2022
இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்கும் முன்னர், கடன் வழங்குநர் நாடுகளிடமிருந்து பெற்ற கடன்களை தீர்ப்பதற்காக 10 வருட கால அவகாசம் மற்றும் 15 ஆண்டுகளுக்கு கடன் மறுசீரமைப்பு என்பவற்றை... [ மேலும் படிக்க ]

அரிசி இறக்குமதியை உடனடியாக நிறுத்தப்படும் – அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Sunday, December 4th, 2022
அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்கள் சார் பிரச்சினைகளை தீர்க்க காவல்துறையினர் தலையிட முடியாது – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவுறுத்து!

Sunday, December 4th, 2022
பெருந்தோட்ட பகுதிகளில் ஏற்படும் தொழிலாளர்கள் சார் பிரச்சினைகளை தீர்க்க காவல்துறையினர் தலையிட முடியாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, December 4th, 2022
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இன்னும் இரு மாத காலத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசியல் மற்றும் பொருளாதார... [ மேலும் படிக்க ]

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டம் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதி!

Sunday, December 4th, 2022
மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக விசேட வேலைத்திட்டமொன்றை வகுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு,... [ மேலும் படிக்க ]

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்கள் – சுற்றுச்சூழல் அமைச்சு நடவடிக்கை!

Saturday, December 3rd, 2022
அடுத்த வருடம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் 334 மில்லியன் ரூபா பெறுமதியான 10 திட்டங்களை செயற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாட்டிற்கு புதிய திட்டங்கள்... [ மேலும் படிக்க ]

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 44,000 மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, December 3rd, 2022
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2021 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள்... [ மேலும் படிக்க ]