Monthly Archives: December 2022

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதற்கட்டம் இன்று ஆரம்பம்!

Monday, December 5th, 2022
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று (05) ஆரம்பமாகியுள்ளது. முன்பதாக 2022 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் பாடசாலை தவணை கடந்த 2 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

தொழிநுட்ப ரீதியிலான கல்வி முறைமையினை மேம்படுத்துவதற்கான செயற்றிட்டம் – இரண்டு வாரங்களில் அமைச்சரவை அனுமதிக்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Monday, December 5th, 2022
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார். அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் தரவுகளை ஒரே... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கு அனுமதிக்கப்படும் மாணவர் விபரம் வெளியானது – புதிதாக நான்கு பீடங்களும் உருவாக்கம் – மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, December 5th, 2022
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வெட்டுப்புள்ளிகளின்படி இம்முறை 44,000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின்... [ மேலும் படிக்க ]

இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து புதிய எட்டு அரச நிறுவனங்களை நிறுவுமாறு பரிந்துரை!

Monday, December 5th, 2022
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழு, மறுசீரமைப்பின் கீழ் இலங்கை மின்சார சபையை இல்லாதொழித்து புதிய எட்டு அரச நிறுவனங்களை... [ மேலும் படிக்க ]

காணாமற்போனோர் தொடர்பாக, 14 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 முறைப்பாடுகள் – ஆணைக்குழுவின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவிப்பு!

Monday, December 5th, 2022
காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் அலுவலகத்திற்கு 1969ஆம் ஆண்டில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் காணாமற்போனோர் தொடர்பாக 14 ஆயிரத்து தொள்ளாயிரத்து 58 முறைப்பாடுகள்... [ மேலும் படிக்க ]

தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – எதிர்க்கட்சியினருக்கு தேர்தலின் போது மக்கள் அவர்களுக்கு தக்க பதிலை வழங்குவார் – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Monday, December 5th, 2022
பொருளாதார நிலைமை நெருக்கடி மிக்கதாகக் காணப்படுகின்ற போதிலும், உள்ளுராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது சாத்தியம் – சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு!

Monday, December 5th, 2022
பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டாலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது சாத்தியம் என சட்டமா அதிபர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். எவ்வாறாயினும்,... [ மேலும் படிக்க ]

மக்களுக்கு உண்மையைக் கூறுங்கள் – ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!

Monday, December 5th, 2022
கிராமத்திற்குச் சென்று கிராமப் பொறிமுறையை பலப்படுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். ஆளும் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பேதங்களுக்கு அப்பால் நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அழைப்பு!

Monday, December 5th, 2022
இன, மத பேதங்களை கடந்து ஐக்கிய இலங்கைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இதன்மூலம் நாடடின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை... [ மேலும் படிக்க ]

இன்றும் பல பாகங்களில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, December 5th, 2022
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு... [ மேலும் படிக்க ]