Monthly Archives: December 2022

கடந்த வருடத்தில் 300 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சிறைச்சாலையில் – சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டு!

Wednesday, December 7th, 2022
கடந்த 2021 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக 14,547 குற்றவாளிகளும், 62,426 சந்தேக நபர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 300க்கும் மேற்பட்டோர் பட்டதாரிகள்... [ மேலும் படிக்க ]

பெற்றோர் போதைக்கு அடிமை – 12,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதை இல்லங்களில் – லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் அதிர்ச்சி தகவல்!

Wednesday, December 7th, 2022
12,000 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது அனாதை இல்லங்களில் கைவிடப்படுகின்றனர், ஏனெனில் அவர்களின் பெற்றோர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்று லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை (LRH)... [ மேலும் படிக்க ]

புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது – அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவிப்பு!

Wednesday, December 7th, 2022
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்று போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைகள் வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

2 பில்லியன் ரூபா பொருட்களுடன் கொழும்பு வந்த சீனக்கப்பல் – இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
சீனாவினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை... [ மேலும் படிக்க ]

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் – மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை!

Wednesday, December 7th, 2022
வரவு செலவு திட்டம் 2023 நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு, நாளை (08) இடம்பெறவுள்ளது. அத்துடன்... [ மேலும் படிக்க ]

பொதுச் சொத்துக்களை விற்றேனும் டொலரை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்தேனும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிடின் சர்வதேச சந்தையுடன் இலங்கை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது கடினமாகிவிடும் என அமைச்சர் பந்துல... [ மேலும் படிக்க ]

இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது – அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும்... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமையுடைய எம்.பி. நாடாளுமன்றத்தில் இருக்கின்றாரா? – நிச்சயம் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் என சபாநாயகர் மஹிந்த யாப்பா தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
இரட்டைக் குடியுரிமை கொண்ட எம்.பி.யொருவர் நாடாளுமன்றத்தில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன... [ மேலும் படிக்க ]

ஜனவரிமுதல் காகிதமல்லா மின்பட்டியல் பற்றுச்சீட்டு – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

Wednesday, December 7th, 2022
அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜனவரி முதல் காகிதமல்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன... [ மேலும் படிக்க ]

இராஜதந்திர மட்ட பேச்சுக்கள் இன்னும் கைவிடப்படவில்லை – இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2022
மீனவர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்கான முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி எனக்கு வழங்கியுள்ளார் அத்துடன் கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப்... [ மேலும் படிக்க ]