Monthly Archives: November 2022

சர்வதேச எல்லை விவகாரம் என்பதால் மீனவர்கள் பிரச்சினைக்கு நீதிமன்றத்தால் நிரந்தர தீர்வை இறுதி செய்ய முடியாது – புதுடெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Sunday, November 6th, 2022
மீனவர் பிரச்சினையானது, இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் சம்பந்தப்பட்ட சர்வதேச எல்லை விவகாரம் என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட்டு நிரந்தர தீர்வை இறுதி செய்யும் முடிவை எடுக்க... [ மேலும் படிக்க ]

பாடசாலை சேவை சிற்றூர்தி – அலுவலக சேவை வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை!

Sunday, November 6th, 2022
எதிர்காலத்தில், மேல்மாகாண பாடசாலை சேவை சிற்றூர்தி மற்றும் அலுவலக சேவைகளில் ஈடுபடும் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுப்பதாக, மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, November 6th, 2022
2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. விடைத்தாள்கள்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் மாதம் இறுதிக்குள் நலன்புரி கொடுப்பனவுகளுக்கு பொருத்தமானவர்களைத் தெரிவு செய்ய நடவடிக்கை நிறைவடையும் – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Sunday, November 6th, 2022
நலன்புரி கொடுப்பனவுகள் மற்றும் பொது உதவிகளைப் பெறுவதற்கு மிகவும் பொருத்தமானவர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் நிறைவடையும் என நிதி... [ மேலும் படிக்க ]

தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பு!

Sunday, November 6th, 2022
நாட்டில் எதிர்வரும் 15 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உரிய முறையில்... [ மேலும் படிக்க ]

9 ஆயிரம் முச்சக்கரவண்டிகள் பதிவு – வரிசைகள் இவ்வாரம் குறைவடையும் எனவும் நம்பிக்கை!

Sunday, November 6th, 2022
இந்த வாரம் எரிபொருள் விலை திருத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் முன்பதிவு நடவடிக்கையில் இருந்து விலகியுள்ளமையினால் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில்... [ மேலும் படிக்க ]

சீனி வரி மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவிப்பு!

Sunday, November 6th, 2022
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற சீனி வரி மோசடி தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தயாரிக்கப்படும் அறிக்கை அடுத்த வாரமளவில் தமக்கு கிடைக்கப் பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னியில் கைது!

Sunday, November 6th, 2022
பெண் ஒருவர் அளித்த முறைப்பாட்டுக்கமைய அவர் கைது செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அனுமதியின்றி உடலுறவு கொண்டமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் சுற்றுலா மறுமலர்ச்சி பயணத்தில் இந்தியா முன்னணிப் பங்காளியாக உள்ளது – கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Sunday, November 6th, 2022
சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் அளிக்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய ஆதாரமாக... [ மேலும் படிக்க ]

4 அமைச்சுக்கள் தொடர்ந்தும் ஜனாதிபதியிடம் – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Sunday, November 6th, 2022
4 அமைச்சுக்களை ஜனாதிபதி தொடர்ந்தும் வகிப்பதை உறுதிசெய்யும் வகையில் அதிவிசேட வர்த்தமானியொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதியின்... [ மேலும் படிக்க ]