Monthly Archives: November 2022

கொடூரத் தாக்குதலுக்குள்ளான 4 வயது குழந்தை பண்ணை பாலத்தில் மீட்பு – சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்களால் யாழ் மாவட்ட சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைப்பு!

Thursday, November 10th, 2022
4 வயது குழந்தை மீது கொடூரத் தாக்குதல் வீடியோ ஆதாரங்கள் சமூகவலைத்தளங்களில் பரவிய நிலையில் குறித்த குழந்தை இன்று காலை யாழ்ப்பாண பண்ணை பாலத்தில் மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை... [ மேலும் படிக்க ]

8 இலங்கையர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் நைஜீரிய படை வசமானது!

Thursday, November 10th, 2022
சுமார் 3 மாதங்களாக மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினியாவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 இலங்கையர்களுடனான கப்பலை நைஜீரிய பாதுகாப்புப் படையினர்... [ மேலும் படிக்க ]

சூரியப்பெரு வெளிச்சமாய் உருவெடுத்தவரின் அகவை நாள் இன்று!,..

Thursday, November 10th, 2022
அக்கினிக்குஞ்சொன்றாய் அவதரித்து தமிழர் தேசத்தின் சூரியப்பெரு வெளிச்சமாய் உருவெடுத்தவரின் அகவை நாள் இன்று!,....  கார்த்திகை பத்து!,..... களமாடி நின்று,. தமிழர் நிலமேறி வென்று,.. தாயக... [ மேலும் படிக்க ]

மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் – அதிபர் பணி இடைநீக்கம் – மேல் மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் தெரிவிப்பு!

Wednesday, November 9th, 2022
ஆசிரியையின் பணப்பையை திருடியதாக கூறி மாணவர்கள் பலர் கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மில்லனியா குங்கமுவ கனிஷ்ட... [ மேலும் படிக்க ]

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா – நெடுந்தீவுக் கடலில் மண்டைதீவு மற்றும் நாச்சிக்குடாவைச் சேர்ந்த இரு படகோட்டிகளும் கடற்படையினரால் கைது!

Wednesday, November 9th, 2022
இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா  நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. நெடுந்தீவுக் கடலில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை வழிமறித்த... [ மேலும் படிக்க ]

கோவில் பிரச்சனை தொடர்பில் எடுத்துரைத்த ஆஸ்திரேலியா பிரஜை மீது இன்று வாள்வெட்டு!

Wednesday, November 9th, 2022
பண்டத்தரிப்பு முருகன் ஆலய நிர்வாகத்தில் பிரச்சனை இடம்பெற்று வருவதாக  அவுஸ்திலேரியாவில் இருந்துவருகைதந்துள்ள  பண்டத்தரிப்பை சேர்ந்த  கோயிலுக்கு நிதி பந்தளிப்பை தொடர்ச்சியாக... [ மேலும் படிக்க ]

குரங்கம்மையை தடுக்க கைகளை கழுவுதலே பிரதான தடுப்புமுறை – சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் தீபால் பெரேரா அறிவுறுத்து!

Wednesday, November 9th, 2022
குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளைக் கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என கொழும்பு - சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர்... [ மேலும் படிக்க ]

வழமைக்கு திரும்பியது குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள்!

Wednesday, November 9th, 2022
குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன. கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சீரற்ற நிலை நேற்று இரவு சீர் செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் – காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்து!

Wednesday, November 9th, 2022
நாட்டின் நிலவுகின்ற சீரற்ற காலநிலை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

யாழ் கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் நாளைமறுதினம்முதல் முகமாலையில் பரிசோதனை!

Wednesday, November 9th, 2022
யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரம் களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை  முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக  வடக்கு... [ மேலும் படிக்க ]