Monthly Archives: November 2022

ஐந்து தூதரக அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வெளிவிவகார அமைச்சசின் கோரிக்கை ஜனாதிபதியால் நிராகரிப்பு!

Sunday, November 13th, 2022
ஓய்வுபெறும் வயதுக்கு அப்பால் மூன்றாண்டு பதவிக்காலத்தை முடிக்க நான்கு தூதுவர்கள் மற்றும் ஒரு உயர்ஸ்தானிகருக்கான அனுமதியை வழங்குமாறு வெளிவிவகார அமைச்சு விடுத்த கோரிக்கையை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் உரையை முன்னிட்டு நாடாளுமன்றில் பலத்த பாதுகாப்பு – பார்வையாளர் கூடம் தூதரக அதிகாரிகளுக்கு மட்டுமே திறக்கப்படும் என்றும் அறிவிப்பு!

Sunday, November 13th, 2022
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது நிதி, பொருளாதார... [ மேலும் படிக்க ]

மூன்று காரணங்களினால் பாடசாலை செல்வதற்கு தயங்கும் மாணவர்கள் – பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த் அத்துகோறள தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022
நாட்டில் பாடசாலை மாணவர்கள் மூன்று காரணங்களினால் பாடசாலை செல்வதற்கு தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப்... [ மேலும் படிக்க ]

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்டது புதிய விதிமுறை – விளையாட்டுத்துறை அமைச்சு – துறைசார் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்தரையாடலில் எட்டப்பட்டது தீர்மானம்!

Sunday, November 13th, 2022
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ளும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் கடுமாயான நடத்தை விதிமுறைகளை அறிமுக படுத்த... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதால் முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்க அவசியம் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, November 13th, 2022
நாட்டின் பாதுகாப்பான இருப்புக்கு பாதுகாப்புத்துறை மற்றும் மூலோபாய திறன்களின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட... [ மேலும் படிக்க ]

சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை!

Sunday, November 13th, 2022
இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருள் கடத்தலில் இருந்து சமூகத்தை விடுவிக்க புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சமூகப் பேரிடராக... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் பட்டம் ஏற்றும் திருவிழா பணிகள் ஆரம்பம்!

Sunday, November 13th, 2022
வரலாற்று சிறப்பு மிக்க பட்டம் ஏற்றும் திருவிழாவினை முன்னிட்டு பட்டத்தினை கட்டி வர்ண கடதாசிகளால் அலங்கரிக்கும் செயற்பாடு இரவு பகலாக வடமராட்சி இளைஞசர்களால் நேற்றில் இருந்து... [ மேலும் படிக்க ]

புலிவாலை பிடித்து வீட்டைக் காட்டி மோசம் செய்கிறது கூட்டமைப்பு – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Saturday, November 12th, 2022
அரசயலுக்காக எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டிருப்பவர்கள் அல்ல நாங்கள். அதே நேரம், வெறும் அரசியலுக்காக நாம் இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவுமில்லை. என தெரிவித்துள்ள அமைச்சர்... [ மேலும் படிக்க ]

சீரற்ற காலநிலை – யாழ் மாவட்டத்தில் ஆயிர்ததிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவிப்பு!

Saturday, November 12th, 2022
யாழ் மாவட்டத்தில் காண காணப்படுகின்ற சீரற்றஙகாலநிலை  காரணமாக கடந்த  24 மணித்தியாலத்தில் 305 குடும்பங்களை சேர்ந்த1025 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடானது பகுதியளவில்... [ மேலும் படிக்க ]

காணி உரிம மோசடி – சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேருக்கும் 21ஆம் திகதிவரை விளக்கமறியில்!

Saturday, November 12th, 2022
யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உள்பட 9 பேரையும்... [ மேலும் படிக்க ]