Monthly Archives: November 2022

அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் – அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் – கிம் ஜாங் அறிவிப்பு!

Sunday, November 20th, 2022
அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார். அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம்... [ மேலும் படிக்க ]

5 வருட திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த 2023 பட்ஜட் மூலம் நடவடிக்கை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022
ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை... [ மேலும் படிக்க ]

‘தாமரைக் கோபுரம்’ பிரதேசம் சுற்றுலா வலயமாக அபிவிருத்தி இலங்கை – சிங்கப்பூர் உடன்படிக்கை கைச்சாத்து என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவிப்பு!

Sunday, November 20th, 2022
கொழும்பு தாமரைக் கோபுரத்தை மையப்படுத்தியதாக நீர் சறுக்கு விளையாட்டுக்கள் மற்றும் பொழுதுபோக்கு வலயம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் kreate Design Pvt.... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் நியமனங்களை அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைகளை கணிசமானளவு குறைக்க முடியும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, November 19th, 2022
....... ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்ளும் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களை ஒவ்வொரு மாவட்டங்களிலும் நியமிப்பதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறைகளை கணிசமானளவு குறைக்க முடியும் என்று... [ மேலும் படிக்க ]

வவுனியாவுக்கு ஜனாதிபதி விஜயம் அமைச்சர் டக்ளசின் பங்கேற்புடன் வன்னி மாவட்ட உணவுப் பாதுகாப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Saturday, November 19th, 2022
...... வவுனியா மாவட்டத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிகாரிகளுடனான  கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்குபற்றலுடன்,... [ மேலும் படிக்க ]

கடற்படை மற்றும் கடற்றொழில் சமூகங்களுக்கான வானிலை ஆய்வு மையம் அவசர அறிவுறுத்தல்!

Saturday, November 19th, 2022
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், நவம்பர் 21-ம் திகதி வரை ஆழ்கடல் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும்... [ மேலும் படிக்க ]

07 பில்லியன் ரூபாய் இருந்தால் அதனை கையிருப்பில் வைத்து நாட்டை இயல்பு நிலைக்கு மீட்பேன் – பொருளாதார அபிவிருத்திக்கு, இலங்கையின் மூலோபாய அமைவிடங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, November 19th, 2022
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு, இலங்கையின் மூலோபாய அமைவிடம் பயன்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதற்காக தனியார்துறை எவ்வாறான... [ மேலும் படிக்க ]

வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகித உயர்வைக் கட்டுப்படுத்தி சலுகைகளை வழங்க முடியாது – வட்டிவீத அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, November 19th, 2022
வங்கிகளில் பெற்ற கடனுக்கான வட்டி விகித உயர்வைக் கட்டுப்படுத்தி சலுகைகளை வழங்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு மக்களை அனுப்பும் முகவர்கள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை – அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவிப்பு!

Saturday, November 19th, 2022
சுற்றுலா விசா மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்கு மக்களை அனுப்பும் முகவர்கள் தொடர்பில் கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக அமைச்சர் மனுஷ... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு சேவைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 40 பேர் ஜூலையில் உள்ளீர்க்கப்படுவர் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Saturday, November 19th, 2022
2018 ஆம் ஆண்டுமுதல் வெளிநாட்டு சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படாமையால் வெளிநாட்டு சேவைத் துறையில் குறைபாடுகள் காணப்படுகின்றமை வெளிநாட்டு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்... [ மேலும் படிக்க ]