அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் – அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் – கிம் ஜாங் அறிவிப்பு!
Sunday, November 20th, 2022
அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதங்களை அணு ஆயுதங்களோடு சந்திப்போம் என்றும் தாக்குதல்களை எதிர்கொள்வோம் என்றும் அமெரிக்காவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக தலைநகர் பியான்யாங்கில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை அவர் நேரில் பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மும்பையில் வரலாறு காணாத கடும் மழை - 60 பேர் உயிரிழப்பு!
3 ஆவது டோஸின் தேவை குறித்து ஒக்டோபரில் ஆராயப்படும்!
சீனாவின் ஆக்ரமிப்பைத் தடுக்க, இரும்பு கவசம் - ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸை பாதுகாப்போம் என அமெரிக்க...
|
|
|


