Monthly Archives: October 2022

மில்கோ தனியார் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் பொதுநிறுவனமாக மாற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உயர் நிர்வாகத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை!

Saturday, October 8th, 2022
நாட்டில் கால்நடை வள அமைச்சின் கீழ் இயங்கும் மில்கோ தனியார் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் பொதுநிறுவனமாக மாற்றுவதற்கான புதிய வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்படாது – அமைச்சர் மகிந்த அமரவீர அறிவிப்பு!

Saturday, October 8th, 2022
இயற்கை உரம் என்ற பெயரில் குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து விற்பனை செய்ய இடமளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் மகிந்த அமரவீர அறிவித்துள்ளார். குளங்களின் வண்டல் மண்ணை அகழ்ந்து இயற்கை... [ மேலும் படிக்க ]

நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது – அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டு!

Saturday, October 8th, 2022
இலங்கை வரலாற்றில் முதலாவது தடவையாகத் தான் தற்போதைய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 6 வீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்... [ மேலும் படிக்க ]

உலகின் நட்பு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை!

Saturday, October 8th, 2022
2022 ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகளின் 2022 Readers’ Choice Awards முடிவுகளின் அடிப்படையில், நட்பு நாடுகளின் Friendliest country  பட்டியலில் இலங்கை 9 வது இடத்தை பெற்றுள்ளது. மேலும் உலகின் முதலாவது நட்பு நாடாக பிரெஞ்சு... [ மேலும் படிக்க ]

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து- பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, October 7th, 2022
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில்சார் கைத்தொழிலாளர்களுக்கும் நட்டஈடு பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, எதிர்க்கட்சித்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் தட்டுப்பாடு – பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, October 7th, 2022
எரிபொருள் தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கும் பொறிமுறை தயாரிக்கப்பட்டு வருவதாக இன்று(07.10.2022) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது,... [ மேலும் படிக்க ]

போசாக்கின்மை சிறார்களின் கல்வியை பாதிக்கின்றது – உதவிக்கரம் நீட்டுங்கள் என வேலணை பிரதேச முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் கோரிக்கை!

Friday, October 7th, 2022
பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக வேலணை பிரதேசத்தில் முன்பள்ளி சிறார்களிடையே  போசாக்கின்மை நிலை உருவாகிவருகின்றது. இது சிறார்களின் கல்வியை பெரிதும்... [ மேலும் படிக்க ]

வேலணையில் சிறப்பாக நடைபெற்ற பிரதேச முன்பள்ளி சிறுவர் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகழ்வு!

Friday, October 7th, 2022
உலக சிறுவர் தினம் மற்றும் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்றையதினம் வேலணை பிரதேச சபை முன்பள்ளியால் முன்பள்ளிச் சிறுவர்கள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வுகள்... [ மேலும் படிக்க ]

148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம் முன்னெடுப்பு!

Friday, October 7th, 2022
148 ஆவது உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு யாழ் பிரதான அஞ்சலகத்தால்  வருடாவருடம் முன்னெடுக்கப்படும்  இரத்ததான முகாம் இன்று காலை 9 மணியளவில் யாழ் மாவட்ட பிரதான அஞ்சலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

63 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை – தண்டப்பணமாக 25 இலட்சம் அறவீடு – யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவலர்கள் அதிகார சபை தெரிவிப்பு!

Friday, October 7th, 2022
கடந்த செப்ரெம்பர் மாதம் யாழ் மாவட்டத்தில் 63  வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு 25 இலட்சத்து 74 ஆயிரத்து 500 ரூபா தண்ட பணம் அறவிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]