Monthly Archives: October 2022

இந்திய மராட்டிய மாநிலத்தில் வீதி விபத்து – 11 பேர் பலி – பலர் காயம்!

Saturday, October 8th, 2022
இந்திய மராட்டிய நாசிக் நகரில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 11 பேருந்து பயணிகள் பலியாகினர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பயணிகள் பேருந்து,... [ மேலும் படிக்க ]

சவாலான நேரங்களில், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சியளிக்கும் – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உறதியளிப்பு!

Saturday, October 8th, 2022
சவாலான நேரங்களில், இலங்கை ஆயுதப் படைகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று இந்தியா உறுதியளித்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்த உறுதியை,... [ மேலும் படிக்க ]

நெருக்கடியிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் – சரியாக தகவல்களை மக்களுக்கு வழங்குவதும் அத்தியாவசியமானது – ஜனாதிபதி அறிவுறுத்து!

Saturday, October 8th, 2022
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்காக சரியாக தகவல்களை... [ மேலும் படிக்க ]

சதொச விற்பனையகங்கள் ஊடாக ஆறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை!

Saturday, October 8th, 2022
சதொச விற்பனையகங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் பசந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இதன்படி,... [ மேலும் படிக்க ]

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறைகூவல்!

Saturday, October 8th, 2022
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் தனிப்பட்ட அரசியலை விடுத்து அனைவரும் இணைந்து கொள்கை ரீதியான தீர்மானம் ஒன்றை மேற்கொள்வது அவசியம் என அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வழங்கும் எந்தவித உதவிகளையும் எந்த நாடும் நிறுத்தவில்லை – சர்வதேச ரீதியில் சிறப்பான நட்புறவுகளுடன் உதவிகளும் கிடைக்கின்றன – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, October 8th, 2022
சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை என்றும் நாடுகளுக்கு இடையில் நட்புறவுகள் சிறப்பாக பேணப்படும் நிலையில் சர்வதேச உதவிகள் தொடர்ந்து தடையின்றி கிடைத்து வருவதாகவும்... [ மேலும் படிக்க ]

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் – முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அறிவிப்பு!

Saturday, October 8th, 2022
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' என்ற தலைப்பிலான தீர்மானத்தை... [ மேலும் படிக்க ]

கையிருப்பிலுள்ள பணம் தாராளமாக போதுமானது – மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!

Saturday, October 8th, 2022
பணவீக்க நிலைமையை கட்டுப்படுத்த கையிருப்பிலுள்ள பண நிலைமை போதுமானது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மத்திய வங்கியில்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய ராஜகுடும்பத்தில் புதிய சலசலப்பு – பறிக்கப்படுமா இளவரசர் பட்டம்; மன்னரின் முடிவு!

Saturday, October 8th, 2022
பிரித்தானிய இளவரசர் வில்லியத்தின் பட்டம் பறிக்கப்படடுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடாபில் வாக்கெடுப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடன் புதிதாக இணைக்கப்பட்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களும் அமைதியாக அபிவிருத்தி செய்யப்படும் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதிமொழி!

Saturday, October 8th, 2022
ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடந்த வாரம்... [ மேலும் படிக்க ]