Monthly Archives: October 2022

பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு – பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசையில் வாகனங்கள்!

Thursday, October 13th, 2022
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக பிரான்சில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுவரை பிரான்சிலுள்ள 07 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் 06... [ மேலும் படிக்க ]

வீசா இன்றி அவுஸ்திரேலியா வர முயற்சிப்பவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவர் – இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை!

Thursday, October 13th, 2022
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் செல்லுபடியாகும் வீசா இன்றி அவுஸ்திரேலியா... [ மேலும் படிக்க ]

மீண்டும் தலையெடுக்கும் டெங்கு – நாடளாவிய ரீதியில் 60,000 டெங்கு நோயாளர்கள் பதிவு!

Thursday, October 13th, 2022
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இவ்வாண்டு நாடளாவிய ரீதியில் 60,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த வாரத்தில் 1,152 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவரை 59,317 பேர்... [ மேலும் படிக்க ]

75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட தயாராகுங்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு!

Thursday, October 13th, 2022
தேசிய மற்றும் மத ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் 75 ஆவது சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை... [ மேலும் படிக்க ]

போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Thursday, October 13th, 2022
பொதுப் போராட்டங்களில் சிறுவர்கள் பங்கேற்பது தடை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டின் சட்டங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க முயல்கின்றன... [ மேலும் படிக்க ]

எவரையும் கைவிடாதீர்கள் நலன்புரித் திட்டத்திற்கு 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன – நலன்புரி நன்மைகள் சபை தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத்திட்டத்துக்கு இன்றுவரை 23 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் ரமேஸ் பத்திரனவிடம் அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை – யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களுடன் விசேட கலந்துரையாடல்!

Thursday, October 13th, 2022
யாழ். மாவட்ட பனை தென்னை வள அபிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினை சேர்ந்தவர்களுக்களுடன் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரன கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

ரஜனி திரணகமவின் முறிந்த பனைகள் என்னை திரும்பி பார்க்கவைத்தது – பனைசார் அபிவிருத்தி கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022
பனை அபிவிருத்தி மற்றும் அதுசார்பில் எனக்கு சிறு வயதிலேயே ஒரு ,ஈர்ப்பு இருந்தது. அதற்கு யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வந்த ரஜனி திரணகம என்பவர் எழுதிய முறிந்த பனைகள்... [ மேலும் படிக்க ]

பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணைந்து விரைவில் தீர்த்து வைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, October 13th, 2022
கற்பக தருவான பனை சார்ந்த தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அனைத்தும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணைந்து தீர்த்து வைக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

பனை அபிவிருத்திசபையின் தலைமை கட்டடத் தொகுதி யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பு!

Thursday, October 13th, 2022
பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டடத் தொகுதி யாழ்ப்பாணம் நாவற்குழியில் இன்றையதினம் (13)   அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ரமேஷ் பத்திரன இராஜாங்க அமைச்சரான ரொகான்... [ மேலும் படிக்க ]