Monthly Archives: October 2022

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை – 53,000 கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!

Thursday, October 20th, 2022
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த வருடம் முதலாம் தவணைக்கு முன்பதாக அப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புக்கு இணங்கவே அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Thursday, October 20th, 2022
நாட்டிற்கு அரசியல் மற்றும் பொருளாதார ரீதியான நிலைப்பாடு தொடர்பாக செயலாற்றுவது அவசியமாவதுடன் நல்லிணக்கம் பற்றி மக்களுக்கு வழங்கியுள்ள இணக்கப்பாடுகளை நிறைவேற்றுவதும்... [ மேலும் படிக்க ]

நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால் மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

Thursday, October 20th, 2022
நேரடி வரிகளை உயர்த்தி, நாட்டின் வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசையில் காத்திருக்கும் யுகம் உருவாகலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடன்... [ மேலும் படிக்க ]

சுதேச மருத்துவச் சட்டமூலம் அமைச்சர் டக்ளசின் ஆட்சேபனையால் கைவிடப்பட்டது. ~~~~

Tuesday, October 18th, 2022
சுதேச மருத்துவ திருத்த சட்டமூலங்களுக்கு ஆட்சேபனை தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் கீழ் செயற்பட்டு வருகின்ற சுதேச மருத்துவ... [ மேலும் படிக்க ]

டீசல் விலை குறைந்தாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது – தேசிய போக்குவரத்து ஆணையம் தெரிவிப்பு!

Tuesday, October 18th, 2022
ஓட்டோ டீசல் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள போதும் பேருந்து கட்டண திருத்தத்தை கருத்தில் கொள்ள இந்த விலை குறைப்பு போதுமானதாக இல்லை என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC)... [ மேலும் படிக்க ]

கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

Tuesday, October 18th, 2022
சிறைச்சாலைகளில் சிறைக்கைதிகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.. கொழும்பில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

இலங்கையில் நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவை வழங்குவதாக பெலாரஸ் கல்வியமைச்சர் உறுதியளிப்பு!

Tuesday, October 18th, 2022
தற்போது பெலாரஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ள கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பெலாரஸ் கல்வி அமைச்சர் அன்ட்ரே இவனெட்ஸை சந்தித்துள்ளார். பெலாரஸில் உள்ள... [ மேலும் படிக்க ]

வடக்கில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு – அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிப்பு!

Tuesday, October 18th, 2022
வடக்கு மாகாணத்தில்  அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், போதைப்... [ மேலும் படிக்க ]

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானம்!

Tuesday, October 18th, 2022
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. நிலவும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Tuesday, October 18th, 2022
நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக்... [ மேலும் படிக்க ]