Monthly Archives: October 2022

பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
நாடு தற்போதைய பணவீக்க சூழ்நிலையில் இருந்து விடுபட கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று !

Friday, October 21st, 2022
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கொடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான இரண்டாம் நாள் விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம் ஜயந்த தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட ஏனைய துறைகளில் பணிபுரியும் பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் உள்வாங்குவதற்கு போட்டிப்பரீட்சை நடத்துவது தொடர்பாக எதிர்வரும் வாரத்தில்... [ மேலும் படிக்க ]

உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க நடவடிக்கை – அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Friday, October 21st, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியுடன் உள்ளுர் கைத்தொழில்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என கைத்தொழில் அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன... [ மேலும் படிக்க ]

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்பு தொடரும் – அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கருத்து!

Thursday, October 20th, 2022
தமிழ் அரசியல் கைதிகளில் ஒரு பகுதியினரை தீபாவளி தினத்தன்று விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

போராடி வென்றது இலங்கை அணி!

Thursday, October 20th, 2022
உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் 9ஆவது போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நிதி இல்லை – விவசாய இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, October 20th, 2022
சேதனைப்பசளைகளை பயன்படுத்தியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க திறைசேரி இன்னும் நிதியை விடுவிக்கவில்லை என்று விவசாய இராஜாங்க அமைச்சர் நேற்று நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

பலாலி விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பம் – நாடாளுமன்றில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Thursday, October 20th, 2022
பலாலி விமான நிலையத்தின் விமான சேவைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படுமென துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்..... [ மேலும் படிக்க ]

இலங்கை எரிபொருள் வழங்குநர்களுக்கு 751 மில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது – மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, October 20th, 2022
இலங்கை மத்திய வங்கியின் வரலாற்றில் மிக மோசமான நாணய நெருக்கடியுடன் நாடு போராடி வரும் நிலையில், இலங்கை ஏற்கனவே செய்த கொள்வனவுகளுக்காக வெளிநாட்டு எரிபொருள் வழங்குநர்களுக்கு செலுத்த... [ மேலும் படிக்க ]

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஏகபோகத்திற்கு முற்றுப்புள்ளி – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, October 20th, 2022
பெற்றோலியப் பொருட்கள் விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சர்வதேச விநியோகஸ்தர்கள் நாட்டின் எரிசக்தி துறையை அணுக முடியும் என அமைச்சர்... [ மேலும் படிக்க ]