Monthly Archives: October 2022

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்த தீர்மானம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, October 23rd, 2022
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம்முதல் திருத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி பரீட்சாத்திகளுக்கு பரீட்சை வினாத்தாளின் இரண்டாம்... [ மேலும் படிக்க ]

வரிகளை அறவிடாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் – கசப்பான மருந்தாக இருந்தாலும், இதனை அருந்தவேண்டிய நிலையில் இருக்கின்றோம் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
நாங்கள் சிறந்த அரசாங்கம் என்று காண்பிப்பதற்காக வரிச்சலுகைகளை வழங்கலாம். ஆனால் வரிச்சலுகைகளை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு என்ன நேர்ந்தது? என சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக்கொண்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்புத் திட்டம் முன்னெடுப்பு – உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், மக்களின் போஷணை மட்டத்தை மேம்படுத்தவும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட உணவு வங்கிகள் மற்றும் உணவுப் பரிமாற்ற மையங்களை நிறுவ முடிவு... [ மேலும் படிக்க ]

உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு தாக்கல் வந்தால் எம்பி பதவிகளைத் தக்கவைக்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் – இரட்டை குடியுரிமை தொடர்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக உச்ச... [ மேலும் படிக்க ]

ஆறு துறைகளின் கீழ் கல்வி சீர்திருத்தம் – அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் ஆறு துறைகளின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டம்தான் நாட்டை இருண்ட யுகத்துக்குள் தள்ளியது. – வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, October 23rd, 2022
நான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவேன். அதில் ஒன்றுதான் அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டம். இதற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் கூட்டணியினர், தமிழ்த் தேசியக்... [ மேலும் படிக்க ]

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் தொடர் – அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது நியூசிலாந்து!

Sunday, October 23rd, 2022
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடரின் சூப்பர் 12 சுற்றில் இடம்பெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி 89 ஓட்டங்களால் இலகுவான வெற்றியை பதிவு செய்தது. அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

அவதானமாக செயற்படுங்கள் – பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறல்!

Sunday, October 23rd, 2022
வானிலை குறித்து அறிவித்தல் வெளியாகியுள்ளது. இதற்கமைய இன்று சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமாக பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய,... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் மாதத்தில் 20,000 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை – ஆண்டு இறுதிக்குள் ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்ப்பு!

Sunday, October 23rd, 2022
ஒக்டோபர்மாதத்தின் முதல் 15 நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையில் ,குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இடம்பெற்றுள்ளது. அதனடிப்படையில் 20,000 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள்... [ மேலும் படிக்க ]

முகநூலில் மலிவான விலை பொருட்களை பெற்றத்தருவதாக கூறி பணம் பறிக்கும் கும்பல்!

Sunday, October 23rd, 2022
கொரியாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள் பொருட்களை மலிவான விலைக்கு பெற்றுத்தருவதாகக் கூறி, முகநூல் Facebook பக்கத்தில்... [ மேலும் படிக்க ]